1500 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த மனிதர்களின் பற்களை ஆய்வு செய்த சிட்னியை சேர்ந்த விஞ்ஞானிகள், இதுவரை காலமும் கண்டறியப்படாத மிகவும் பழமையான ஒரு நோய்க்கிருமியை கண்டுபிடித்துள்ளனர்.
இவ் ஆய்விலிருந்து அவர்கள் மற்றுமொரு அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளனர். அவர்களின் கருத்துப்படி இந்நோய் மீண்டும் உருவாகலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்த ஆய்விற்கான DNA மாதிரியை விஞ்ஞானிகள் மீள் உருவாக்கம் மூலம் உருவாக்கியுள்ளனர்.
No comments:
Post a Comment